TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
‘அட்டாக்கர்’ படத்தில் பிரபலமான இரண்டு வாரிசுகள்! - பா.இரஞ்சித்திடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். ‘அட்டாக்கர்’ என்று தலைப்பு சூட்டப்பட்டிருக்கும் இப்படத்தின் மூலம் நடிகர் தனுஷின் அக்காள் மகன் பவிஷ் நாயகனாகவும் நடிகரும் அரசியல்வாதியுமான குஷ்பு – சுந்தர்.சி தம்பதியின் மகள் அவந்திகா நாயகியாகவும் இணைகிறார்கள். சினிமா மீடியா அண்ட் எண்டெர்டெயின்மெண்ட் லிமிடெட் சார்பில் தினேஷ் ராஜ் தயாரித்து வரும் இப்படத்தின் அறிமுகக் காணொளி வெளியாகி சமூக ஊடகங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் குறித்து இயக்குநரிடம் கேட்டபோது, “முழுக்க...
ஐரோப்பிய ஆயுதங்களால் இந்தியா தாக்கப்படுகிறது” – பின்லாந்தில் ஜெய்சங்கர் பேச்சு - “ஐரோப்பிய நாடுகள் விற்பனை செய்யும் ஆயுதங்களை கொண்டு இந்தியா தாக்கப்படுகிறது” என பின்லாந்து நாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார். பின்லாந்து நாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பயணித்துள்ளார். அங்கு பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவத்துறை இணை அமைச்சர் உடன் சர்வதேச சூழல் குறித்த விவாத நிகழ்வில் பங்கேற்றார். அதில் அவர் கூறியதாவது: “நான் இங்கு இரண்டு முக்கிய விஷயங்களை முன்வைக்க...
ஹனுமனையே வட்டமாக சுற்றி வந்த விநோத நாய்.. 5 நாள் சாப்பிடல! - உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள நந்த்பூர் கிராமம் கடந்த சில நாட்களாக பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் உள்ளது.. இதற்கு காரணம் ஒரு நாய் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த நாய்க்கு என்ன ஆயிற்று? ஏன் இப்படி நடந்து கொள்கிறது? என்ற குழப்பம் ஒருபுறமும், எல்லாம் தெய்வ செயல் என்று பரவசம் மறுபுறமும் சூழ்ந்துள்ளது.. உண்மையிலேயே என்ன நடந்தது உத்தரபிரதேசத்தில்? நந்த்பூர் கிராமத்தில் உள்ள பழமையான...
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு! - உலகப்பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா, கடந்த 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 7-ஆம் நாளான இன்று திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை முதலே வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து சுமார் 100 டன் எடையும், 76 அடி உயரமும் , ஐந்து நிலைகளும் கொண்ட...
பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்! - ராஜஸ்தானில் அமானுஷ்ய சக்திகள் நிறைந்த திகில் நிறைந்த கிராமம் என்று சமூக வலைதளங்களில் மிகுந்த கவனம் பெற்று வருகிறதுஸ தற்போது அங்கும் பேய்கள் உலா வருவதாக நம்பப்படுவதால், மாலை 6 மணிக்கு மேல் அந்தக் கிராமத்திற்குள் கண்டிப்பாகத் தங்கவே கூடாது என்ற தடையும் அமலில் உள்ளது. இடிந்த நிலையில் வீடுகள், அச்சுறுத்தும் காற்றுஸ அமைதியான தெருக்கள்.. என ஆள்நடமாட்டமே இல்லாமல் திகிலூட்டிக் கொண்டிருக்கிறது மனிதர்களால் கைவிடப்பட்ட குல்தாரா கிராமம்....
பா.இரஞ்சித்திடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். ‘அட்டாக்கர்’ என்று தலைப்பு சூட்டப்பட்டிருக்கும் இப்படத்தின் மூலம் நடிகர் தனுஷின் அக்காள் மகன் பவிஷ் நாயகனாகவும் நடிகரும் அரசியல்வாதியுமான குஷ்பு – சுந்தர்.சி தம்பதியின்...
Bharathiraja : இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று தனது 84-வது வயதில் காலமானார் என்ற செய்தி திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கிராமத்துக் கதைகளைத் திரையில் கொண்டு வந்து, தமிழ் சினிமாவின் போக்கையே...
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் உடல் தேனி மாவட்டத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட...